2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, அதே...
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது...
தெமட்டகொட ரயில் நிலையத்திற்குப் பின்னால் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9மிமீ துப்பாக்கி, டி-56 துப்பாக்கிக்கான ஒரு மகசின் மற்றும் இரண்டு நேரடி டி-56 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக கொழும்பு...
திக்வெல்லவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன், பாடசாலை மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் பந்து...
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று...
ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள், பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துருக்கி இஸ்தான்புல் நகரை...
திருமணமாகாத பெண்மணி என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய உங்களுக்கு பிள்ளைகளின் எதிர்கால கனவு மற்றும் எமது நாட்டின் பாரம்பரிய கலாசாரம் தொடர்பாக எமக்கிருக்கும் வேதனை உமக்கு தெரியாது என ஜனசெத்த பெரமுனவின்...