சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா...

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! என ஈரான் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய  பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

  ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள...

வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து அறிவிப்பு

எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி...

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.       சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.       மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டினை...

காஷ்மீர் தாக்குதல்; ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற  தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி...

புத்தளம் மாநகர சபையின் அதிகாரத்தினை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இரட்டைகொடி சின்னமே இருக்கப்போகின்றது-கள ஆய்வில் கண்ட உண்மை

  ( உப்பளத்தான் ) எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலானது குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புத்தளம் மாநாகர சபை...

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி-வாக்குறுதி அளிக்கிறார் ; கபீர் ஹஷிம்

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்.   டிசம்பர் மாதம் வரை நாம் அப்படியே மெதுவாக செல்வோம்.   நாம் அவசரப்பட தேவை இல்லை.. அவர்களால் நாட்டை செய்ய முடியாமல்...