காணாமல்போனோர் குறித்து விரைவில் நடவடிக்கை : ஜனாதிபதி

காணாமல்போன நபர்கள்  தொடர்பில்  அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச் செயலாளர்...

சன்ஷைன் சுத்தா கொலை சம்பவம் தொடர்பில் ‘மிடிகம லசா’ கைது

'சன்ஷைன் சுத்தா' கொலையின் முக்கிய சந்தேகநபரான 'மிடிகம லசா' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய

உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய...

5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது

ஆசிரியர் - அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டெம்பர்...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று(20) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:  

நாடு திரும்பினார் பிரதமர்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(20) நாடு திரும்பினார். இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளை திறக்க அரசின் முடிவுக்கு எதிர்ப்பு; நடந்தது என்ன (Photos)

மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுக்கடைகளை திறக்க முடியுமாக இருந்தால், அன்றாட வருமானம் பெரும் வியாபாரிகளுக்கு...

கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை

பம்பலப்பிட்டி - கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை...