ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்  76ஆவது  கூட்டத்தொடர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில்  இன்று(21) அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. கொவிட்19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட...

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்...

குவைத் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைத் பிரதமர் சபா அல்-காலித் அல்-சபாவை நியூயோர்க்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால நெருக்கமான மற்றும் நட்பு இராஜதந்திர உறவுகளை நினைவு...

கடவுளை நினைத்து சமூக இடைவெளியை மறந்த மக்கள்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வில் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை,...

சந்தைக்கு புதிய சிலிண்டர் ; பெயர் இது தான்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் விரைவில் புதிய கேஸ் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாக இந்த புதிய நிறுவுனம் அறிவிக்கப்படவுள்ளது. லங்கா கேஸ் என்ற பெயர்...

பெற்றோரைத் தாக்கிய மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை - வெலிகம பிரதேச சபை உறுப்பினரான பிரசாத் மிலிந்த தனது தாய் மற்றும் தந்தையைத் தாக்கியுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாகக் காயமடைந்த பெற் றோர் வைத்தியசாலையில் சிகிச்சை...

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – சன்ன ஜயசுமண

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப் பெறும் முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் – ஜனாதிபதி ஐ.நா பொது செயலரிடம் உறுதி

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்...