வாழ்க்கை செலவு குழு நாளை(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் கூடவுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
உலக சந்தையில்...
கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன கேள்விப்பத்திரமின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் கட்சியினது பங்காளிக் கட்சிகளின்...
தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே,
அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே,
அனைவருக்கும் வணக்கம்..!
இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன்.
76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத்...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரான 'கெரி ஆனந்தசங்கரி' என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
தனது 13 வயதில் கனடாவுக்கு...
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர்...
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை...
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத்...