புறக்கோட்டை வியாபார நிலையங்களில் தீ

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம்...

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களால் இந்த...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழே இவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை...

வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...

தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் நேற்று (22) உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து...

ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று இதனையொட்டி அலுத்கடையிலுள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கைக்குரிய மகா சங்கத்தினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னால்...

முதல் ஆப்பை இராணுவத் தளபதிக்கு வைத்த ரணில்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஈடுப்பட்டுள்ளனர்.