சமையல் எரிவாயுவின் விலை: தெற்காசியாவில் இலங்கை சாதனை

தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விற்பளை விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் புள்ளிவிவரங்களுக்கமைய, இந்தியா, பங்களாதேஷ்,...

மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் அதிகளவில் கருத்தாடல்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை...

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – வடிவேல் சுரேஸ்

அத்தியாவசிய பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் பொதுமக்கள் தற்போது பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (13) மாவட்ட ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:  

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்தில் இன்று ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா...

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும்

மக்கள் சரியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனின் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக சிறுவர்கள் விஷேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என விஷேட...

வௌ்ளைப்பூண்டு மோசடி – சதொச அதிகாரிகள் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம்...

ரிஷாட் பதியுதீனின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோததரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் அவர்களுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை இம்மாதம் 15 ஆம்...