மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசியின் டோஸ்கள் நாட்டிற்கு

சீனாவின் சீனோபாம் (Sinopharm) கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகளே இவ்வாறு...

45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு இலவசமாக NVQ-3 தொழிற்தகைமை

இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் (USAID) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 45...

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச்...

சேருவில பிரதேச சபையை கைப்பற்றிய மொட்டு

திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த  சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு...

பஸ்ஸில் வைத்து யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

ஹொரவப்பொத்தான பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் குறித்த யுவதி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...

காலியில் இருந்து 766 கிலோமீட்டர் மைல் தொலைவில் நிலஅதிர்வு

சற்றுமுன்னர் காலியில் இருந்து 766 கிலோமீட்டர் மைல் தொலைவில் 5.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு நாட்டிற்கு எவ்விதபாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு

அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.

தாதியர் தொழிற்சங்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) முதல் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இன்றும் தினமும் (01), நாளை (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தாதியர் சங்கங்களான அரச சேவைக்கான ஐக்கிய...