கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிநிலை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின்...
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி,...
காலி - பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 51 மாணவர்களுக்குக் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 17 மாணவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட குறித்த மாணவர்கள் அளுத்கம, பெந்தொட்டை,...
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரையில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக...
புத்தளம் மாவட்டத்தின் நாகவில்லு கிராமத்தில் வெள்ள நீர் உட்புகந்துள்ளது.
குறித்த கிராமத்தில் வௌ்ளம் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பள்ளிகளிலும் பாதுகாப்பான உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு புகைப்படங்களுக்கு உடன் இணைந்திருங்கள்....
கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள் 02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல்...
பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...