மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இரண்டாவது கப்பல் டிசம்பர்...
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழுவின் உறுப்பினர் ‘ஆமி அமில’ எனும் நபரை தங்காலைப் பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை உக்கிரமடைந்தால் மீண்டும் போக்குவரத்து...
லேடி சிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளதென வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 24 சிறுவர்கள்...
கொவிட் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி...
நாட்டில் மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...