பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில...

‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம்?

இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள...

குறிஞ்சாக்கேணி மிதப்புப்பாலம் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில்...

புதிய பிறழ்பு: வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வரத் தடை

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தென்னாபிரிக்கா , நமீபியா, சிம்பாப்வே,போட்ஸ்வானா, லெசோதோ போன்ற நாடுகளின் இருந்து நாட்டுக்கு பயணிக்கும் பயனிகளுக்கு குறித்த தடை...

“இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்”

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், காதல்...

நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

இராணுவத்தினருடைய கெடுபிடிக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்....

350 இலட்சம் சமையல் எரிவாயுவில் ஆறு சிலிண்டர்களே வெடித்துள்ளது

லிட்ரோ எரிவாயு நிறுவனம்இ வருடமொன்றுக்கு 350 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தயாரித்து, சந்தைக்கு அனுப்புகின்றது. அதில், ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட திட்டம்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து கறுவாத்தோட்டம் வரையிலான வாகன போக்குவரத்து மார்க்கத்தை, மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (26) முதல் அமுலாகும்...