இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்படி தடுப்பூசிகள்...

இன்று மேலும் 522 புதிய தொற்றாளர்கள்!

நாட்டில் மேலும் 522 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 882 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,404 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,...

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் – 14 பேருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் 14 பேர் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், அவர்களுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில்...

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு

எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்...

திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்,...

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை (19) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்...

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு, நிலுவை சம்பளம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது தொழில் சங்கங்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது...

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட ...