நாட்டில் இதுவரை 11 இலட்சத்தை கடந்த பூஸ்டர் தடுப்பூசி…

நாட்டில் இதுவரை 11 இலட்சத்து 15 ஆயிரத்து 666 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு...

யாழில் கரையொதுங்கிய சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாதுள்ளன -ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த தினங்களில் கரையொதுங்கிய நிலையில் பல சடலங்கள் மீட்கப்பட்ட போதிலும் இதுவரையில் குறித்த சடலங்கள் அடையாளம் காணப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த அவர், குறித்த...

எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நிறைவு- விசேட நிபுணர் குழு

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு, இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்துள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த...

கொவிட் தொற்றால் 18 பேர் பலி!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

கொரோனா தொற்று உறுதியான 567 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 567 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.

2022 பாதீடு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அடுத்த வருடத்துக்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, பாதீ்ட்டுக்கு ஆதரவாக  157  வாக்குகளும் எதிராக  64  வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாக...

சில நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்நாட்டினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த சில நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பபயணிகளுக்கான பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி...

பிரியந்தவின் குடும்பத்திற்கு சஜித் நிதியுதவி!

பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) சென்றுள்ளார். இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா...