ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.   இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதன்போது ஆசிரியர் சங்க...

மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினத்திலிருந்து அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சிறுவர் பூங்காக்கள்,...

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...

கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பம்; கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்... “தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவேன்” என ஜனாதிபதி தெரிவிப்பு. "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்தின் மற்றுமோர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில்,...

நம்பிக்கையில்லா தீர்மானம்: கூட்டத்தை கூட்டும் ஜனாதிபதி

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி பேச்சு நடத்தி ஆளுங்கட்சி சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சந்திப்பு வருகின்ற 18ஆம் திகதி மாலை 06...

மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு திறப்பு

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்தியாவசிய...

விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்

நாட்டில் 5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ குறித்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஐூடோ சங்கம், இலங்கை...

BREAKING – குர்பான் தொடர்பில் வக்பு சபையின் தீர்மானம்

பள்ளிவாயல் அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி இல்லை என வக்பு சபை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.