சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று(09) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத்...
அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்...
பால்மா வகைகளுக்கான புதிய விலை அதிகரிப்பு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 250 ரூபாயினாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 100...
பாதீட்டுக்கு முன்னர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(08) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தேசிய வேதன கொள்கையைப் பாதுகாக்கும் வகையில்...
ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.
இதனால்,...
பால் மா மீதான நிர்ணய விலை நீக்கப்பட்டது ஒக்டோபர் 7 ஆம் திகதி இரவு மக்கள் அறிந்த விடயமாகவுள்ளது.
பால் மா விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம் 400 கிராம் பால் விற்பனை விலை...
இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...