கொவிட் தொற்று காரணமாக செய்ய முடியாமல் தவறி போன வேலைகளை சரிவர செய்வதற்காக ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்த கருத்து...
தொழிற்சங்கங்களை அடக்குவதற்கும், வேலை நிறுத்தங்களை தடுக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான பொதுக் கூட்டமொன்று இன்று (30) கெக்கிராவ நகரில் நடைபெற்றது.இக் கூட்டத்தில்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 409 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,051 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
“மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட நேரிடும்...
கோவிட் தொற்றுநோய் வேகமாக பரவுவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் மாத்திரமே தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிக்கிறது.
இதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
யார் எதிர்த்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்வதன் மூலம் மாத்திரமே நாட்டுக்கு தேவையான அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்க முடியும் என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று(30) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 90,000 மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது.
இந்த விடயம்குறித்து...