கணவனை அடித்துக் கொன்ற மனைவி; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப முரண்பாடு முற்றியமையினால் அது வன்முறையாக மாறியது. இந்நிலையில் மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான 32 வயதான...

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நியூயோர்க் நகரை அடைந்தார். அந்நாட்டு நேரப்படி, 18ஆம் திகதி...

அதிக விலைக்கு மரக்கறி விற்போர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ஜயரத்ன...

லொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையுடன் சிறைச்சாலைக்குள் முறையற்ற வகையில் செயற்பட்டதாகவும், சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. அவர் மீது சாட்டப்பட்டுள்ள...

உயிருக்கு அச்சுறுத்தல்: பதவியை துறக்க தயாராகும் பாராளுமன்ற உறுப்பினர்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சர் காமினி லொகுகேவும் ஒன்றினைந்து என்னை தாக்குகிறார்கள். இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே உயிரை பாதுகாத்துக் கொள்ள பாதுக்க  பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில்...

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்குப் பயணமானார். ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில்...

நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 84 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,530 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 502,302 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373