ஸ்டெல்த் F-35 போர் விமானங்களை இலக்காகக் கொண்டு, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை அதிகாலையில் சியோனிச...
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான வீதி இன்று (14) முதல் ஜூன் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி...
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் மீது...
65 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாக இயங்கி வரும் கல்எலிய முஸ்லிம் பெண்கள் அரபிக் கல்லூரியை வக்ஃப் சபையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சட்டவிரோதமான முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரி, 1991ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தின்...
திருகோணமலை மாநகர சபையில் தமக்குக் கிடைத்த போனஸ் பிரதிநிதிகளில் ஒருவராக கிளரன்ஸ் கிறிட்டன் நஸான் ஜெனிட்டா என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்துள்ளது.
தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இந்நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள்...
இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,...