16 வயதுக்கு குறைந்த சிறார்கள் குறித்து கடுமையான சட்டம்!

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.     போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   இந்த மாநாடு 25 மற்றும்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால் நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், எந்த பிரச்சனையும்...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.   Dehiwala Zoo - இலங்கை தேசிய...

தேசிய மக்கள் சக்தி வசமானது 200 உள்ளூராட்சிமன்றங்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து நடைபெற்ற முடிந்த தெரிவுகளில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தெரிவில் ஆரம்பமாக பலாங்கொடை நகர சபை மற்றும்...

இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலி; மசகு எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்துவந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்...

அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், நிர்வாக உதவியாளர் ஒருவர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை 8 ஆம் திகதி வரை...