அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப்!

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப்....

கைநழுவிய போனுக்காக 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்!

மேற்கு துருக்கியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது கைநழுவிய செல்போனை பிடிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துருக்கியின் முகலா(Mugla ) மாகாணத்தில் உள்ள...

தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில்  சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...

திரவ மருந்துகளால் மேலும் 100 குழந்தைகள் மரணம்!! அதிர்ச்சி செய்தி

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் திரவ மருந்துகளால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் திரவ மருந்துகள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காம்பியாவில் 70 குழந்தைகள்...

வெறுக்கப்படும் நாள் திங்கட்கிழமை: கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின்...

மருமகளுக்காக தீ குளித்த மாமியார்

  இந்தியாவின் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவியான 88 வயதான அன்னம்,  இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா...

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது. 26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல...

ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்தே கொன்ற பொலிஸார்

ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈரானில்...