தெற்காசியாவில் அமைதியும் முன்னேற்றமும் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் சுயதீர்மானத்தை தாங்களாகவே தீர்மானிக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதில் உலக...
அசாமில் உள்ள ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கம் சட்டவிரோத குடியிருப்பிருப்பாளர்கள் என்று தெரிவித்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வௌியயேற்றியுள்ளது.
குறித்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
குறித்த வௌியேற்றத்தில்...
நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர்.
பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும்...
சீனாவும் பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல் நிலை சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவ சிலை...
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யூவோன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் அவருடைய வயது 100 மரணமடைந்தார் .
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள...
உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? எல்லா தேர்தல்களிலும் பார்க்கிறோம்… மோடியை தாக்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; குஜராத் மற்றும் குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமானத்தியுள்ளதாக பா.ஜ.க கண்டனம்.
காங்கிரஸ் தலைவர்...
180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
வட்ஸ்அப் சேவையை வரும் 31...