சீக்கிய தேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தும் அம்ரித்பால் -காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு

அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை உளரீதியில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போன்றது என வரலாற்றாசிரியரும் பேராசிரியர் ஹர்ஜேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதே இவர்களது...

இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்

பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தனது போராடத்தை முன்னெடுத்துள்ளார். காலிஸ்தான் ஆதரவாளரான இவரை பொலிஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய...

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம்

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின்...

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் நடவடிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, ​​கிட்டத்தட்ட...

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மெகபூபா முப்தி

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு...

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜக எம்பி பிரக்யா தாக்குர்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ்...

“1984” சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில்தனது தந்தைக்கு நடந்த கசப்பான அனுபங்களை வௌிப்படுத்திய டாப்ஸி

நடிகை டாப்ஸி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தனது தந்தையின் பதிவுகளை நினைவுபடுத்தியுள்ளார். நடிகை டாப்ஸியின் சக்தி நகரில் இருந்த அவருடைய தந்தையின் குடும்பம் வீடு கலவரக்காரர்களால் உடைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்...

மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி

தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் மியான்மர் இராணுவத்தால் 28 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று துருப்புக்கள் Nan Nein கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக Karenni Nationalities...