மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள்...

ஓகஸ்டில் இரட்டை சந்திர கிரகணம்

ஓகஸ்ட் மாதம் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக இருக்கும், ஏனெனில் இது இரட்டை சந்திர கிரகண நிகழ்வைக் கொண்டுள்ளது. இந்த மாதம் முழு சூப்பர் மூனுடன் தொடங்குகிறது, இன்றிரவு (01) உதயமாகும்,  ஓகஸ்ட் இறுதியில்...

அந்தமான் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமை ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால்...

இனி டுவிட்டரில் பறவை சின்னம் இல்லை!

எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு  வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார். டுவிட்டரின் சின்னமான நீல பறவை...

Mrs Earth 2023 பட்டத்தை வென்ற இலங்கைப் பெண்

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in...

குப்பைகள் போல் கொட்டப்படும் ஜனாஸாக்கள்

சூடானில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையில் அண்மைக்காலமாக நடக்கின்ற போரினால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படும் அப்பாவி பொது மக்களின் நிலைதான் அங்கு வேதனையான விடயமாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் இராணுவங்களுக்கிடையிலான இந்த போர்...

துருக்கி தேர்தல் – எர்டோகன் முன்னிலையில்

துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 6 கட்சிகள் சார்பில் அதிபர் எர்டோகனுக்கு எதிராக போட்டியிடும் கிலிசிக் 44.7% வாக்குகுள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். துருக்கியில்...

முன்னாள் பிரதமர் இம்ரான் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.