விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய தீவிரம்

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் திகதி தவெக...

காசா போருக்கு எதிராக, ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.

அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.  L காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி...

ஜனாதிபதியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை

துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர், இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்கும் விதிக்கப்பட்டதாக...

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில்...

மருத்துவர்கள் கையெழுத்தை சரிசெய்ய வேண்டும்: நீதிமன்றம்

நோயாளிகளின் பாதுகாப்பை காரணம் காட்டி மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை கிறுக்கள் அல்லாமல் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நீதிபதி...

மனிதாபிமான கப்பலில் சென்றபோது இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டவர்களின் விபரம்

கொலை மிரட்டல்கள், உளவு விமான கண்காணிப்புகளிடையே காசாவுக்கு மனிதாபிமான பொருட்களுடன் கப்பலில் விரைந்து கொண்டிருந்த பல மனிதாபிமான உள்ளங்கள் தற்போது இஸ்ரேலிய கடற்படையால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக்...

கொங்கோ நாட்டின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை

கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி...