விஜய் கைது செய்யப்படுவாரா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை...

தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான  தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உழிரிழந்துள்ளனர் 50இற்கு மேற்பட்டோர் கயமடைந்துள்ளனர். குறித்த துயரச்சம்பவம்...

அமைதிக்கான நோபல் பரிசு டொனால்ட் ட்ரம்ப்புக்கு இல்லை

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம்...

வெனிசுலாவில் பாரிய நிலநடுக்கம்

உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி...

தனி நாடு அந்தஸ்து பலஸ்தீனத்திற்கான சலுகை அல்ல உரிமை

பலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 80ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, "தனி நாடு அந்தஸ்து பலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது...

பாங்கொக்கில் பாரிய அனர்த்தம்

வஜிரா மருத்துவமனைக்கு முன்னால் சாலையின் ஒரு பகுதி புதன்கிழமை (24) காலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, புதிய எம்ஆர்டி பர்பிள் பாதை கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்த தாய்லாந்து மாஸ் ரேபிட் டிரான்சிட் அத்தாரிட்டி...

நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நோர்வே மக்கள் வெளியே வர தடை

நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகப்படும்படியான மூவரை பொலிஸார் கைது செய்துள்னளர். பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில்...

விசா நெருக்கடி: காதலியை விட்டு பறந்த காதலன்

H 1 B விசாவில் மாற்றம் செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஐடி ஊழியர்கள் அவசர அவசரமாக அமெரிக்க சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு...