நோயாளிகளின் பாதுகாப்பை காரணம் காட்டி மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை கிறுக்கள் அல்லாமல் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நீதிபதி...
கொலை மிரட்டல்கள், உளவு விமான கண்காணிப்புகளிடையே காசாவுக்கு மனிதாபிமான பொருட்களுடன் கப்பலில் விரைந்து கொண்டிருந்த பல மனிதாபிமான உள்ளங்கள் தற்போது இஸ்ரேலிய கடற்படையால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....
கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக்...
கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி...
மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுமார் 200 பேர் வரை...
சென்னை,கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து...
தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக...
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக...