கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது.
டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இச்சமோசாவில் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி...
பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அதில்...
நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தில் உள்ள நைஜர் ஆற்றிலேயே நேற்று முன்தினம் குறித்த...
யேமன் கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணை ஒன்றின் ஊடாக குறித்த கப்பலை இலக்கு வைத்து இந்த தாக்குதல்...
பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 ஆவது நாளாக தொடர்கின்றன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தென் பிராந்திய நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.
அதையடுத்து,...
தாய்வானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் வெற்றி பெற்றுள்ளார்.
தாய்வானில் நேற்று (13) ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.
தாய்வானில் உள்ள 90 சதவீதமான வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது.
சீனாவால் உரிமை...
அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் 75 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புயல் தாக்கத்தினால் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், மின் விநியோகமும்...
உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் மிகப்பெரிய அறிவிப்பு...