அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீபரவலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்ளை அதிகரிக்கும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறன.
அவ்வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்
அடைந்திருக்கும் சூழலில், தற்போதுதெற்கு நகரான கான் யூனிஸில்
உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும்இஸ்ரேல் இராணுவம், மேலும்
தெற்காக எகிப்து எல்லையை ஒட்டியரபா பகுதியை நோக்கி முன்னேற
தயாராகி வருகிறது.
இஸ்ரேல்...
‘டெசேர்ட் நைட்’ பயிற்சி என்ற பெயரில் ஐக்கிய அரபு இராச்சியம்,
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளதும் விமானப்படை
கள் கூட்டுப் பயிற்சியொன்றை நடத்தியுள்ளன.
விமானப் படைகளின் வலிமையை வெளிப்படுத்துவ
தோடு வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும்...
ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு
பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட
இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சியான
சி.பி.எஸ். நியூஸ் நேற்று...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீது தாக்
குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியே
றிகள் மீதான தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல்
அளித்துள்ளார்.
மேற்குக் கரையில் வன்முறை சகிக்க முடியாத அளவை எட்டி...
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி...
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல் நடைபெற்று பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மன்னரின் அதிகாரம் நிலைத்து, நீடித்து வருகிறது.
முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ...