அமெரிக்கா பால விபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு !

கடந்த செவ்வாய்க்கிழமை (26) அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள பாலத்தில் இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளனர். ஆனால் ஆற்றில் மேலும் 4...

செனகல் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி !

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் அதிகம் அறியப்படாத 44 வயது எதிா்க்கட்சித் தலைவா் பாஸ்சிரோ டியோமயே ஃபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா். பொய்களை பரப்பியது, நீதிமன்ற அவமதிப்பு,...

இந்தியாவில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு !

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,...

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று(27) காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.      

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம் !

      அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 2.6 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலத்திற்கு அடியில். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சரக்கு...

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி !

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...

மோடியின் வீட்டை முற்றுகையிட முயற்சி – டில்லியில் பதற்றம் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம்ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டில்லி முதலமைச்சர்...

பிரேசிலில் கடும் புயல் – 10 பேர் உயிரிழப்பு !

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373