News Desk 01

784 POSTS

Exclusive articles:

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – வடிவேல் சுரேஸ்

அத்தியாவசிய பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் பொதுமக்கள் தற்போது பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (13) மாவட்ட ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:  

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்தில் இன்று ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா...

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும்

மக்கள் சரியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனின் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக சிறுவர்கள் விஷேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என விஷேட...

வௌ்ளைப்பூண்டு மோசடி – சதொச அதிகாரிகள் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம்...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும்...