அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, அரசாங்கத்தின் இரு நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட 30, 000 மெட்ரிக் டன் சேதனப் பசளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்துக்கு தேவையான சேதன...
இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் - அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று...
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 7ம் திகதி இரவு பரவிய தீயினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்...
சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் அதிகளவில் கருத்தாடல்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான நிலையில், கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை...