இந்தியாவின் 19 வயதுக்குட்டோர் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட கிரிக்கெட் வீரர் அவி பரோட் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் மரணித்துள்ளார்.
இளம் வயதில்...
இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி...
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ நகரில் நேற்று...
2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நேற்று(15) இடம்பெற்ற...
ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
சேவைகளைப் பெற்றுக்கொண்டதன்...