இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்று(18) கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களின் விபரங்கள் வருமாறு:
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
நாடு இப்போது சுற்றுலா...
நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் கூடத்தை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஆராயப்படும் என படைக்களசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடாளுமன்ற பொதுமக்கள் கூடம் (கெலாி) இந்த ஆண்டு திறக்கப்பட மாட்டதென அவர்...
கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது.
கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம்...