News Desk 01

784 POSTS

Exclusive articles:

இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் பரவலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று(18) கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களின் விபரங்கள் வருமாறு:

புதிய வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்குள் நுழையும்

புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு இப்போது சுற்றுலா...

நாடாளுமன்ற பொதுமக்கள் கூடத்தை ஜனவாியில் மீளத் திறப்பது குறித்து ஆராய்வு

நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் கூடத்தை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஆராயப்படும் என படைக்களசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய நாடாளுமன்ற பொதுமக்கள் கூடம் (கெலாி) இந்த ஆண்டு திறக்கப்பட மாட்டதென அவர்...

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் ! இருவர் பலி

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம்...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...