News Desk 01

784 POSTS

Exclusive articles:

அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்

பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு அனைவரது...

கடமைகளை பொறுப்பேற்றார் அஜித் ரோஹன

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பத்தரமுல்லையில்...

கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு 1, 2,...

ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – எதிர்க்கட்சியினர் போராட்டம்

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வாயிலுக்கு...

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 500 அமெரிக்க...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை...

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக...