News Desk 01

784 POSTS

Exclusive articles:

அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் அண்டியதாக காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அந்த நகர வீதிகள் மற்றும் அதிக நெரிசல் உள்ளதாக அடையாளங் காணப்பட்ட பிரவேச வீதிகள் மற்றும் மாற்று...

செப்டெம்பர் 20 வரை முடக்கலை அமுல்படுத்துமாறு எதிர்க் கட்சி வலியுறுத்தல்

கொவிட் -19 இன் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முடக்கலை அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது...

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது (படங்கள்)

உலக சுகாதார அமைப்பு (WHO)  மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள 78 மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்கியது

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் லாப் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி, லாப்...

இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள்,...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...