தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் நடமாட்டக்கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19...
கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் மஹரகம நகரசபையின் கட்டிட பிரிவு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நகர சபை உறுப்பினர், பொறியியலாளர் ஒருவர் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து,...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் அடுத்த ஒன்பது மணிநேரம் வரையான காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு -12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே...
நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது...
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக...