News Desk 01

784 POSTS

Exclusive articles:

பெற்றோர்களிடம் சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!

மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரியுள்ளது.கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நாடாளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பமானது.அனைத்து பாடசாலைகளிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை,...

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத்...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்!

  தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும்.அத்துடன் கல்வி, சுகாதார...

நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோய்த் தொற்றுகள்

.இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 20,800 க்கும் மேற்பட்ட டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நோய் தொடர்பில் 10 உயிரிழப்புகளும் 2021 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...