News Desk 01

784 POSTS

Exclusive articles:

2021 வாக்காளர் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில்...

பூஸா சிறைச்சாலையில் “பொட்ட நவ்பர்” கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார். இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர்...

கல்முனை மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு இரண்டாவது தடுப்பூசி இதுவரையில் வழங்கப்படவில்லை

கிழக்கு மாகாணத்தின் கல்முனை மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கொரோனா இரண்டாவது தடுப்பூசி இதுவரையில் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...

ஜோசப் ஸ்டாலின் வழங்கியுள்ள வாக்குறுதி

எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28)...

நகைச்சுவைத் திறமை உள்ளவரா நீங்கள் – இதோ வாய்ப்பு!

இயக்குநர் பா. இரஞ்சித், நீலம் சோசியல் என்கிற யூடியூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இந்த சேனலின் சமூகவலைத்தளங்களில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீலம் சோசியல் யூடியூப் சேனலின் ஸ்டாண்ட் அப்...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...