கிழக்கு மாகாணத்தின் கல்முனை மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கொரோனா இரண்டாவது தடுப்பூசி இதுவரையில் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.