News Desk 01

784 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமானார்!

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் (Glasgow) இடம்பெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(30) அதிகாலை பயணமானார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய...

பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று(29) சந்தித்ததன் பின்னர், ஊடகங்களிடம்...

இன்று பேராயரை சந்திக்கும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று(29) பிற்பகல் இடம்பெறவுள்ளது.பொரளை - பெல்கம பகுதியில் உள்ள ஆயர் பேரவையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த...

வெலிக்கடை சிறைச்சாலைக்கு 1 கோடிக்கு ரூபா இழப்பு

சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில், செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியாளர் பிரிவு தெரிவித்துள்ளது.பொருள் சேதத்தை...

ஆசியாவிலேயே அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

ஆசியாவில் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தொகை போதைப்பொருட்களை லாவோஸ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதன்போது, மெதம்பெட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வகையைச் சேர்ந்த 55 மில்லியன் போதை மாத்திரைகள்...

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College &...

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே...

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக...