பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும்...
தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும்...
சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி...
அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது.
குறித்த ஏவுகணையயாணது இன்று காலை கிழக்கு கடற்கரையில் ஏவுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இன்று காலை வடகொரிய ஜனாதிபதி...
2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் இலங்கை அணிக்கு 214 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று...
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.
அதன்படி,...