கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இந்திய அரசு இருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து,...
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(19) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்...
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கை ஈரானிய இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவியது என தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே தெரிவித்துள்ளார்.
இருதரப்பு நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தனது இராஜதந்திர...
தாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 171 கிலோ மீற்றர் ஆழத்தில்...
மருதானை சரத் பொன்சேகா மாவத்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த 6 வயது சிறுமியின் சடலம் கொட்டாஞ்சேனை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...