கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண"...
தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் சந்தோஷ் நாராயணன்.
இவரது முதல்...
காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – டிக்சன் வீதியில் கார் ஒன்றிற்குள் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத்...
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 18,000 மதுபான போத்தல்களை ஏலம் விடுவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வருட தொடக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி...