News Desk 2

2988 POSTS

Exclusive articles:

மலசலகூடத்திற்குள் வலி நிவாரணி மாத்திரைகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்று சந்தர்ப்பங்களில் இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த சந்தேகநபர்களான குடு சலிந்து மற்றும்...

இலங்கையர்கள் இருவரை தேடும் மலேசிய பொலிசார்

மலேசியா - சென்டுல் (Sentul) பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் Klang-இல் தலைமறைவாகியிருப்பதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருவரும் இருப்பதாக தாம் நம்புவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும்...

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின்...

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பரில்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து- 15 பேர் படுகாயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...