நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (14) பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மதுசார பாவனை எமது நாட்டிற்கு...
யார் பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Half Moon Bay எனும் பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன்...
இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி...
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.
ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை...