கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மலையாளபுரம் - புது ஐயங்கன் குள பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறுவதாக...
நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023-24 க்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியை ஆரம்பித்து இன்று (14) முதல் தொகுதி நிலக்கரி இறக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்நிலையல் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.
இன்று பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த...
லிபியா நாட்டில் ஏற்பட்ட பெரும் சுனாமி மற்றும் வெள்ளத்தின் காரணாமாக 20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 3,000 மேற்பட்டோர் பலியான நிலையில், 10000-ற்கும்...