உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் கணிப்பின்படி, பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள்...
புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த...
வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முகவரி மூலம் சமர்ப்பிக்கலாம்,
செயலாளர்,...
வறட்சி காரணமாக இவ்வருடம் 66,234 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்கள் யாலா பருவத்தில் சேதமடைந்துள்ளன.
67,408 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர்...
இரண்டு புதிய மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த மாதுளை வகைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...