அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் வெற்றிபெறும் என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியின் பின்னரான கலந்துரையாடலின்...
கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என்றும்,மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற...
2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன காயம் காரணமாக அணியில்...
சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள...
பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...