நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.
கஹதுடுவ, மூனமலேவத்தை, தெஹிவளை கடற்பரப்பு மற்றும் பாணந்துறை...
மில்லனியவின், பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி...
சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில்...
அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை (22) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாவது தவணையின் இரண்டாம்...
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா புதன்கிழமை (20) இலங்கை வந்தடைந்தார். அவர் விரைவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதுவராக...