கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். "கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது" அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ்...
ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன .
தீயை கட்டுக்குள் கொண்டுவர ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பழம்பெரும் சிங்கள நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85 ஆவது வயதில் காலமானார்.
சிங்கள வெள்ளித்திரையின் பொற்காலத்தை வடிவமைத்த மற்றொரு சிறந்த நடிகராக ரெக்ஸ் கொடிப்பிலியை அழைக்கலாம்.
சினிமாவில் வில்லன் வேடத்திற்கு அழியாத வடிவம் சேர்த்த...
தனியார் பயணிகள் பஸ் ஒன்று யானையுடன் மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.
இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.20 மணியளவில்...