கோப்பாய், திராணவெளியில் உள்ள ஓய்வு விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓய்வறையில் அவர் உடனிருந்த பெண் அவருக்கு இன்சுலின்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின்...
ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்தி சேவை வினவிய போது...
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின்...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக 'பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு' தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள்...